• Cover Image

Kadavulin Haiku

By: by M. Vignesh

“கண் கண்ட கடவுளை கவிஞனாக்கி”, அவன் கண்ட இந்நாள் உலகை கருவாக்கி , உயிரும் மெய்யுமாய் இருப்பவன் சிந்தையில் உயிர்மெய் எழுத்துக்கள் உலாவவிட்டு , அண்டங்கள் காப்பவன் கரங்களில் அமிர்த தமிழை விளையாடவிட்டு, கற்சிற்பங்களில் ஒளிந்து திருக்கோயில் கொண்டவன் வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம் வடித்தால் ....??? என்ற கேள்விகளின் கற்பனை தொகுப்புகளே "கடவுளின் ஹைக்கூ...!”

அச்சு பிழை புத்தகம் தலைப்பு தன்னம்பிக்கை "மாற்றுத்திறனாளி...!" இயற்கை பேரழிவு தவிர்க்க முடியா பெரும் விபத்து "காதல் ...!"

Read More